🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து,
🚶இசை பேசும் இனிய வேளையிலே
எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும்,
🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே
எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும்,
🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும்,
🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.
💞தமிழன்பன்💞
Comments
Post a Comment