இசை இனிது என்றேன்
இரவில் அமைதி இனிது என்றேன்
மௌனத்தின் இன்பம் இனிது என்றிருந்தேன்
மேகம் வந்து என் உயிர் மூச்சில் கலக்க
மூணாற்றின் இருளில் வனத்தின் மத்தியில் எதோ கண்டறியா பூச்சிகளின் இசை அழகென்று உணர்ந்தேன்
இருளின் மடியில் பேரின்பம் கொண்டேன்
இவ் அழகிய காட்சியில் ஏனோ புரிய இன்பம் கொண்டேன்,
மகிழ்ச்சியின் உச்சியில் நின்று ஏனோ இத்தருணத்தை காதல் கொண்டேன்❤
இரவில் அமைதி இனிது என்றேன்
மௌனத்தின் இன்பம் இனிது என்றிருந்தேன்
மேகம் வந்து என் உயிர் மூச்சில் கலக்க
மூணாற்றின் இருளில் வனத்தின் மத்தியில் எதோ கண்டறியா பூச்சிகளின் இசை அழகென்று உணர்ந்தேன்
இருளின் மடியில் பேரின்பம் கொண்டேன்
இவ் அழகிய காட்சியில் ஏனோ புரிய இன்பம் கொண்டேன்,
மகிழ்ச்சியின் உச்சியில் நின்று ஏனோ இத்தருணத்தை காதல் கொண்டேன்❤
சூரியன் வந்து சுட்டெரிக்கும் சில நேரம்,
மேகம் வந்தவனை சூழ்ந்துகொள்ள,
பச்ச வண்ண மேனியாள் அழகு ததும்பி நிற்கிறாள்,
கரு கரு மேகங்கள் மலையை முட்டி செல்ல,
குளிர் காற்று வந்தென்னை சூழ்ந்து கொள்ள,
பாலம் ஒன்றில் காற்றில் கால் ஆட மொவ்நித்து அமர்ந்து இயற்கையின் தாள் பணிகிறேன்.
❤தமிழன்பன்❤


Comments
Post a Comment