வித்தை ஒன்றும் அறியா பிறவியம்மா
இப்பிறவியில் என்றும் நீ என்னவளம்மா
அவ்விடமும் இவ்விதமே என சற்று அருள் புரியுமம்மா!
காதல் புரியும் கலை அறியா உன்னவனோ உம்மை விட காதல் அதிகம் கொண்டவனம்மா!
உன் அன்பை கொண்டென்னை வென்றவளே இது போல் தினம் தோற்கயில் உள்ளம் நெகிழுதம்மா!
இருமனம் சேர்ந்து வாழ வாழி நிந்தன் முடிவை சொல்ல இம்மாலையை சற்று சூடிகொள்ளலம்மா இம்மானிடனை ஏற்றுக்கொள்ளம்மா!
-தமிழன்பன்💐
Comments
Post a Comment