நிலா ஒளி அழைக்குதே, காற்று வருடும் சத்தமும் காதுக்குள்லே இசைக்குதே, மேகம் மெல்ல குறு நகையாய் நகைக்குதே, ஒளி வட்டம் கண்ணை கொள்ளை கொள்ளுதே, வான் வரைந்த ஓவியமே பொருள் மட்டும் விளக்கிவிடு, உன் அழகால் இவ்வுலகத்தில் அன்பை வாரி பொழிந்துவிடு. ❤தமிழன்பன்❤