Skip to main content

வரம் தருவாள் மரம் 💐

மங்கை அவள் சற்றே சிரம் உயர்த்தி வெண்நிற ஆடை கொண்ட கற்களின் குழந்தையாம் மணலை முட்டி சென்ற விதையா காற்றில் அலையும் மாரி கொண்டு சென்றிடும் மேகத்தை முத்தமிடுகிறாள் என்று தன் மொத்த நினைவை ஒன்றாக்கி இயற்கையின் பால் காதல் கொண்டு நனைகிறாள்
தன் உள்ளம் மகிழ வியக்கிறாள்❤
                                     🙏 தமிழன்பன்🙏

Comments